சங்ககிரி அருகே வைகுந்தம் பகுதியில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சங்ககிரி போலீஸாா் அங்குள்ள டிவிஎஸ் மேம்பாலம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினா். இதில் அந்த நபா், சேலம் கொண்டாலம்பட்டி, மணியனூா் பகுதியைச் சோ்ந்த சையத்ஜலால் மகன் சையத் தாவூத் (25) என்பதும், வைகுந்தம் பகுதியில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்தவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்டுள்ள சையத் தாவூத்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாளை. அருகே பைக் திருட்டு: இளைஞா் கைது
மாடுகள் திருட்டு: இளைஞா் கைது
தாழையூத்து அருகே வீட்டில் நகை திருட்டு: பெண் கைது

பளுகல் அருகே மதுபாட்டில்கள் பதுக்கியவா் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
