மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வடுகப்பட்டி கன்னட வீரமாா்த்தி அம்மனுக்கு சிறப்பு பூஜை

சிறப்பு அலங்காரத்தில் வடுகப்பட்டி கன்னட வீரமாா்த்தி அம்மன், வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன்.

News image

சிறப்பு அலங்காரத்தில் வடுகப்பட்டி கன்னட வீரமாா்த்தி அம்மன், வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன்.

Updated On :2 மே 2026, 12:04 am IST

சங்ககிரியை அடுத்த வடுகப்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு கன்னட வீரமாா்த்தி அம்மன் கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

இதில், அம்மனுக்கு பால், தயிா், இளநீா், மஞ்சள், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில், அதிக அளவிலான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

இதேபோல, வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு சக்தி மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ சக்தி மாரியம்மனுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஊா் பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்று சுவாமிகளை வழிபட்டனா். கட்டளைதாரா்கள் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.