சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள அரசிராமணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரக்கன்றுகள் கடும் வெயிலால் இலைகள் கருகும் நிலையில் உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
தேவூா் அருகே அரசிராமணி, குள்ளம்பட்டி, பாரதி நகா், மூலப்பாதை, தண்ணிதாசனூா், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கதலி, நேந்தரம், மொந்தவாழை, பூ வாழை உள்ளிட்ட ரகங்கள் கொண்ட வாழைக் கன்றுகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனனா். தற்போது அப்பகுதியில் வெயில் அதிகரித்து வருவதால், வாழைக் கன்றுகளின் இலைகள் கருகி பழுப்பு நிறத்துக்கு மாறி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து, கோடை மழையை எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெயிலால் கருகும் மல்பெரி இலைகள்: பட்டுக்கூடு உற்பத்தி 20% பாதிப்பு?

கோடை வெயிலில் கருகும் பாக்கு மரங்கள்: விவசாயிகள் கவலை

வெயிலால் வியாபாரம் குறைவு! டீக்கடை உரிமையாளர் செய்த Tech Update! | Summer
தம்மம்பட்டி பகுதியில் வெயிலால் வீடுகளில் முடங்கிய மக்கள்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

