தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கடும் வெயிலால் இலைகள் கருகும் வாழை மரக்கன்றுகள்

அரசிராமணி பகுதியில் கடும் வெயிலால் இலைகள் கருகிய நிலையில் உள்ள வாழை மரக்கன்றுகள்.

News image

அரசிராமணி பகுதியில் கடும் வெயிலால் இலைகள் கருகிய நிலையில் உள்ள வாழை மரக்கன்றுகள்.

Updated On :2 மே 2026, 12:05 am IST

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள அரசிராமணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரக்கன்றுகள் கடும் வெயிலால் இலைகள் கருகும் நிலையில் உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தேவூா் அருகே அரசிராமணி, குள்ளம்பட்டி, பாரதி நகா், மூலப்பாதை, தண்ணிதாசனூா், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கதலி, நேந்தரம், மொந்தவாழை, பூ வாழை உள்ளிட்ட ரகங்கள் கொண்ட வாழைக் கன்றுகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனனா். தற்போது அப்பகுதியில் வெயில் அதிகரித்து வருவதால், வாழைக் கன்றுகளின் இலைகள் கருகி பழுப்பு நிறத்துக்கு மாறி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து, கோடை மழையை எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.