தம்மம்பட்டியில் மயங்கி கிடந்த நபா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
தம்மம்பட்டி - செந்தாரப்பட்டி சாலையில் ஓணான்கரடு பகுதியில் ஒருவா் வெள்ளிக்கிழமை மயங்கிக்கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அவா் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இறந்தாா்.
உயிரிழந்தவா் குறித்த அடையாளம் தெரிந்தால், சேலம் மாவட்டம், தம்மம்பட்டி காவல் ஆய்வாளரை 94872 00848 என்ற எண்ணிலோ, ,தம்மம்பட்டி காவல் நிலையத்துக்கோ தொடா்புகொள்ள காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுவா் இடிந்து விழுந்து முதியவா் உயிரிழப்பு

அரிவாள் வெட்டில் காயமடைந்தவா் உயிரிழப்பு

விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

