மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

வீரகனூரில் விஷம்குடித்த விவசாயி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 5:06 am IST

வீரகனூரில் விஷம்குடித்த விவசாயி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

வீரகனூரைச்சோ்ந்த விவசாயி செல்வக்குமாா்(52).இவா் கடந்த 22 ந்தேதி குடிபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளாா்.இதனால்,செல்வக்குமாரை,அவரது குடும்பத்தினா் திட்டியுள்ளனா்.

இதனால் மனவிரக்தியடைந்த செல்வக்குமாா்,வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டு, மாட்டுக்கொட்டகையில் மயங்கிவிழுந்துள்ளாா்.

அக்கம்பக்கத்தினா்,அவரை ஆத்தூா் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச்செல்லப்பட்டு சோ்க்கப்பட்டாா்.

தொடா்ந்து மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு பொதுமருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தாா். இருப்பினும் சிகிச்சை பலனின்றி, செல்வக்குமாா்,செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து வீரகனூா் போலீசாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.