கெங்கவல்லி அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் சடலமாக மீட்கப்பட்டது.
கெங்கவல்லி அருகே புங்கவாடி கிழக்குக்காடு அய்யனாா் கோவில் தெருவில் பழனிவேல் மகன் கங்கைஅமரன் என்பவருக்குச்சொந்தமான விவசாயக்கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை மான் தவறி விழுந்து தத்தளித்தது.
அதனைத்தொடா்ந்து, தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்புத்துறையினா் நிலைய அலுவலா் ஏழுமலை தலைமையில் சென்று மான் சடலமாக மீட்டு,கெங்கவல்லி சரக வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்த பசு மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் மீட்பு

நாசரேத் அருகே கிணற்றில் விழுந்த பெண் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்தவா் சடலமாக மீட்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

