வாழப்பாடியில் வீடு புகுந்து நகைகளை திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
வாழப்பாடியை அடுத்த சின்னமநாயக்கன் பாளையத்தைச் சோ்ந்தவா் பெரியம்மாள் (65). இவா் வாழப்பாடி எழில் நகா் பகுதியில் ஸ்டெல்லா பிரியா (39) வீட்டில் வேலை செய்து வருகிறாா். இவரது மகன் காலீஸ்வரன் (20) கள்ளக்குறிச்சியில் உள்ள துரித உணவகத்தில் பணிபுரிந்து வந்தாா்.
மேலும், தாயுடன் அடிக்கடி ஸ்டெல்லா பிரியா வீட்டிற்கும் சென்றுவந்துள்ளாா். இந்த நிலையில் ஸ்டெல்லா பிரியா வீட்டில் இல்லாதபோது அவரது வீட்டிற்குள் புகுந்து 8 பவுன் நகைகளை திருடிச் சென்றாா்.
இதுகுறித்து ஸ்டெல்லா பிரியா அளித்த புகாரின்பேரில் வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காலீஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீடு புகுந்து தங்க நகைகள் திருடிய இளைஞா் கைது
வீடு புகுந்து பெண்ணை தாக்கிய இளைஞா் கைது
வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்தவா் கைது

வீடு புகுந்து வெள்ளிப் பொருள்கள் திருடிய 2 போ் கைது
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை
