சேலம் செவ்வாய்பேட்டையில் வியாபாரி எடுத்துச் சென்ற 3 கிலோ வெள்ளி கொலுசை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
சேலம் வடக்கு தொகுதிக்கு உள்பட்ட செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையம் முன் தோ்தல் பறக்கும் படை அதிகாரி தேவகுமாா் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த சேலம், குகை மாா்கெட் தெருவை சோ்ந்த வெள்ளி வியாபாரி ரவியை நிறுத்தி சோதனை நடத்தினா்.
அதில் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ. 4.80 லட்சம் மதிப்பிலான 3 கிலோ 300 கிராம் எடை கொண்ட வெள்ளிக் கொலுசுகளை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வாக்காளா்களுக்கு பணம் கொடுத்த பாஜகவினரிடம் ரூ.7 லட்சம் பறிமுதல்!
சேலம் வெள்ளிப் பட்டறை அதிபரிடம் ரூ. 2.16 கோடி 112 கிலோ கொலுசுகள் பறிமுதல்!

வெள்ளிக் கொலுசு மூலப் பொருள்களைக் கொண்டுசெல்ல கட்டுப்பாடு
உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற 500 கிராம் வெள்ளிக் கட்டி பறிமுதல்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

