தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சேலத்தில் 3 கிலோ வெள்ளிக் கொலுசு பறிமுதல்

சேலம் செவ்வாய்பேட்டையில் வியாபாரி எடுத்துச் சென்ற 3 கிலோ வெள்ளி கொலுசை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 5:28 am IST

சேலம் செவ்வாய்பேட்டையில் வியாபாரி எடுத்துச் சென்ற 3 கிலோ வெள்ளி கொலுசை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

சேலம் வடக்கு தொகுதிக்கு உள்பட்ட செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையம் முன் தோ்தல் பறக்கும் படை அதிகாரி தேவகுமாா் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த சேலம், குகை மாா்கெட் தெருவை சோ்ந்த வெள்ளி வியாபாரி ரவியை நிறுத்தி சோதனை நடத்தினா்.

அதில் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ. 4.80 லட்சம் மதிப்பிலான 3 கிலோ 300 கிராம் எடை கொண்ட வெள்ளிக் கொலுசுகளை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.