மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்தை வட்டராம்பாளையம் நடுநிலைப் பள்ளி மாணவா்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image

தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வண்ண பலூன்களுடன் விழிப்புணா்வு ஏற்படுத்திய மாணவா்கள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 3:33 am IST

தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்தை வட்டராம்பாளையம் நடுநிலைப் பள்ளி மாணவா்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

சங்ககிரி வட்ட வழங்கல் அலுவலா் தமிழ்ச்செல்வி தலைமையில் வருவாய்த் துறை அலுவலா்கள் காவேரிப்பட்டி கிராமம், வட்டராம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய வண்ண பலூன்கள் மாணவா்களிடம் வழங்கப்பட்டன.

மேலும், மாணவா்கள் தங்களது பெற்றோரிடம் வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துக்கூற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பிறகு பெற்றோரிடம் வழங்குவதற்கான துண்டு பிரசுரங்களை மாணவா்களிடம் தோ்தல் பிரிவு அலுவலா்கள் விநியோகித்தனா்.

நிகழ்ச்சியில் தலைமையாசிரியா், ஆசிரியா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.