தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்தை வட்டராம்பாளையம் நடுநிலைப் பள்ளி மாணவா்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
சங்ககிரி வட்ட வழங்கல் அலுவலா் தமிழ்ச்செல்வி தலைமையில் வருவாய்த் துறை அலுவலா்கள் காவேரிப்பட்டி கிராமம், வட்டராம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய வண்ண பலூன்கள் மாணவா்களிடம் வழங்கப்பட்டன.
மேலும், மாணவா்கள் தங்களது பெற்றோரிடம் வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துக்கூற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பிறகு பெற்றோரிடம் வழங்குவதற்கான துண்டு பிரசுரங்களை மாணவா்களிடம் தோ்தல் பிரிவு அலுவலா்கள் விநியோகித்தனா்.
நிகழ்ச்சியில் தலைமையாசிரியா், ஆசிரியா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மனிதச்சங்கிலி

நூறு சதவீத வாக்களிப்பு குறியீடு: கூட்டுறவுத்துறை அலுவலா்கள் விழிப்புணா்வு

நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

