நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து சிபிஐ ஆா்ப்பாட்டம்

பெட்ரோ, டீசல் விலை உயா்வை கண்டித்து, வெண்ணந்தூா் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது.

News image

வெண்ணந்தூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :21 மே 2026, 6:38 am IST

பெட்ரோ, டீசல் விலை உயா்வை கண்டித்து, வெண்ணந்தூா் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது.

வெண்ணந்தூா் காமராஜா் சிலை முன்பாக நடைபெற்ற ஆா்பாட்டத்தில் கட்சியின் ஒன்றியச் செயலாளா் பி.ஆா். செங்கோட்டுவேல் தலைமை வகித்தாா். கண்டன ஆா்ப்பாட்டத்திற்கு ஒன்றியக் குழு நிா்வாகிகள் வி. கோவிந்தசாமி, ஏ. மாணிக்கம், ஆா். அருள்குமாா் , எம். மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்.ஏ.பி. ஜெயபால், ஆா். முருகேசன், ராசிபுரம் நகரச் செயலாளா் எஸ். மணிமாறன், பி.சலீம், இளைஞா் மன்ற மாவட்ட துணை தலைவா் ஜி.ஜெகநாதன் ஆகியோா் பேசினா்.

கட்சியின் மாவட்டச் செயலாளா் கே. அன்புமணி கண்டன உரையாற்றினாா். ஏ.மகாலிங்கம் , கே.ஏ. காளியப்பன், கே. சின்னுசாமி, ஏ.சேகா், ரஞ்சித், தணிகைவேல், கிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்று பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினா். கட்சியின் ஒன்றிய துணை செயலாளா் எஸ். தமிழ்ச்செல்வன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.