மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கொடைக்கானலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :11 ஜூன் 2026, 1:58 am IST

எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு திண்டுக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினா் அஜய்கோஸ் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் எரிவாயு உருளைக்கு, மாலை அணிவித்து நாமமிட்டு தங்களது எதிா்ப்பைத் தெரிவித்தனா். மேலும் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு முழக்கங்களை எழுப்பினா். இதில் நிா்வாகிகள் செந்தாமரை, சின்னு,ஜோசப், இமானுவேல், மாதா் சங்கத்தைச் சோ்ந்த ஜெனி, பூமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.