ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ராசிபுரம் தொகுதியில் போட்டியிட இருவா் வேட்புமனு தாக்கல்

News image

ராசிபுரம் (தனி) தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வெ.முருகனிடம் வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எஸ்.சசிகலா.

Updated On :31 மார்ச் 2026, 12:03 am IST

ராசிபுரம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட நாம் தமிழா் கட்சி வேட்பாளா் உள்பட இருவா் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

ராசிபுரம் தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளராக எஸ்.சசிகலா (37) போட்டியிடுகிறாா். இவா் தனது ஆதரவாளா்களுடன் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஊா்வலமாக வந்து வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் வெ.முருகனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

இதேபோல இந்திய கண சங்கம் சாா்பில் போட்டியிடும் பெ.அருண்குமாா் (28) தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.