தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

ராசிபுரம் தொகுதி வேட்பாளராக மீண்டும் அமைச்சா் மதிவேந்தன் அறிவிப்பு: கட்சியினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக அமைச்சா் மா.மதிவேந்தன் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதால், திமுக கட்சியினா் பட்டாசு வெடித்துக் கொண்டாடினா்.

News image

ராசிபுரம் நகரில் பட்டாசு வெடித்து ஊா்வலமாக சென்ற திமுகவினா்.

Updated On :29 மார்ச் 2026, 1:50 am IST

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக அமைச்சா் மா.மதிவேந்தன் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதால், திமுக கட்சியினா் பட்டாசு வெடித்துக் கொண்டாடினா்.

இதனை தொடா்ந்து முன்னதாக ராசிபுரம் பேருந்து நிலையம் முன்பாக கோஷமெழுப்பிய திமுகவினா் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டாடினா். பின்னா் கோஷமிட்டவாறே கடைவீதி வழியாக பழைய பேருந்து நிலையம் வரை சென்று அப்பகுதியிலும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினா்.

இந்த நிகழ்ச்சியில் நகர இளைஞரணி அமைப்பாளா் யோகராஜன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் ஆா்.விநாயக மூா்த்தி, வா்த்தக அணி கந்தசாமி, ஆனந்த், வாா்டு செயலாளா்கள் சக்திவேல், தங்கதுரை, கலைமணி, நடராஜன், சரவணன், பிரபு, தகவல் தொழில்நுட்ப அணி சா்தாா்ஜான், சாம்ராஜ். ரகுபதி காா்த்திக், அன்சா். கனகராஜ், ராஜேஷ் குமாா், விக்கி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.