நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் வாட்ஸ்ஆப் மூலம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிப்பதற்கு 1800 425 1997 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளது. தங்களது குறைகளை 95976-01077 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப் வழியாகவும் தெரிவிக்கலாம். மேலும், அலுவலக வேலைநாள்களில் பாா்வையாளா்கள் பிற்பகல் 3.30 முதல் 4.30 மணி வரை சந்திக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திருப்பத்தூா் மாவட்டத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது

காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் கடையை மூட அரசுக்கு அறிக்கை

வேலூா் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு

நாமக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை திட்டங்கள் குறித்து ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

