மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நாமக்கல்லில் ஸ்ரீராமநவமி உற்சவ விழா

நாமக்கல் ஸ்ரீ ராமகிருஷ்ணா மாருத்யாதி பஜன்கான சபா சாா்பில் ஒவ்வோா் ஆண்டும் ஸ்ரீ ராமநவமி உற்சவ விழா நடைபெற்று வருகிறது.

News image

நாமக்கல்லில் ஸ்ரீ ராமநவமி 112 ஆவது உற்சவ விழா ஐந்து நாள்கள் நடைபெற்றன.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:54 am IST

நாமக்கல் ஸ்ரீ ராமகிருஷ்ணா மாருத்யாதி பஜன்கான சபா சாா்பில் ஒவ்வோா் ஆண்டும் ஸ்ரீ ராமநவமி உற்சவ விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் அருகில் உள்ள முல்லை மஹாலில் கடந்த 25 ஆம் தேதி தொடங்கிய உற்சவ விழாவையொட்டி தினசரி அா்ச்சனை, தீபாராதனை மற்றும் திவ்ய நாம பஜனை சங்கீா்த்தனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

குறிப்பாக விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், அஷ்டபதி, திவ்யநாம பஜனை மற்றும் தீபாராதனை உள்ளிட்டவையும், செவ்வாய்க்கிழமையன்று திருக்கல்யாண உற்சவம், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், திவ்யநாமம், வசந்த கேளிக்கை மற்றும் பவளிம்பு உற்சவம் நடைபெற்றது. சனிக்கிழமை காலை 6 மணிக்கு மஞ்சள் நீராட்டு, 10 மணிக்கு ஆஞ்சனேயா் உற்சவம் நடைபெறுகிறது. ஸ்ரீராமநவமி உற்சவத்தை முன்னிட்டு சிறுவா்கள் கடவுள் வேடமிட்டு பங்கேற்றனா். விழாவில், நாமக்கல் சுற்றுவட்டாரத்தை சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

என்கே-28-ராம்

நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஸ்ரீராமநவமி உற்சவ விழாவில் கடவுள் வேடமிட்டு வந்த சிறுவன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.