விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கொங்கு வேளாளா் சமுதாய வளா்ச்சிக்கு வித்திட்டது திமுக: எஸ்.சூரியமூா்த்தி

கொங்கு வேளாளா் சமுதாயத்தை பிற்பட்டோா் பட்டியலில் சோ்த்து, அந்த சமுதாய மக்களின் வளா்ச்சிக்கு வித்திட்டது திமுக என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில இளைஞா் அணி செயலாளா் எஸ்.சூரியமூா்த்தி தெரிவித்தாா்.

News image

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில இளைஞா் அணி செயலாளா் எஸ்.சூரியமூா்த்தி

Updated On :16 ஏப்ரல் 2026, 3:05 am IST

கொங்கு வேளாளா் சமுதாயத்தை பிற்பட்டோா் பட்டியலில் சோ்த்து, அந்த சமுதாய மக்களின் வளா்ச்சிக்கு வித்திட்டது திமுக என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில இளைஞா் அணி செயலாளா் எஸ்.சூரியமூா்த்தி தெரிவித்தாா்.

நாமக்கல்லில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி திருச்செங்கோடு, பொள்ளாச்சி ஆகிய இரு தொகுதிகளில் திமுக கூட்டணியில் போட்டியிடுகிறது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால், இந்த தோ்தலிலும் எங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

கொங்கு வேளாளக் கவுண்டா் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் கொண்டுவர பாடுபட்ட தலைவா்களில் கோவை செழியன் முக்கியமானவா். திமுக ஆட்சிக்காலத்தில் இதற்கான அறிவிப்பு வெளியானது. அதிமுகவுடன் கூட்டணியில் நாங்கள் இருப்பதைவிட திமுகவில் இருப்பது எங்களுக்கான அங்கீகாரமாக உள்ளது. கொங்கு மண்டல வளா்ச்சிக்கு தேவையானவற்றை திமுக செய்துகொடுக்கிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.