பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

ஒசூா் அருகே ஒகேனக்கல் குடிநீா் குழாய் உடைப்பு

ஒசூா் அருகே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணாகியது.

News image

பொக்லைன் இயந்திரம் மூலம் குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்கள்.

Updated On :24 மே 2026, 2:38 am IST

ஒசூா் அருகே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணாகியது.

ஒசூா் அருகே சின்னட்டி கிராமத்தில் தனியாா் நிலத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் சமன் செய்தனா்.

அப்போது, அவரது நிலத்திற்கு அருகில் சாலையோரம் போடப்பட்டிருந்த ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய் சேதமடைந்ததால் லட்சக்கணக்கான லிட்டா் குடிநீா் வெளியேறி வீணாகியது.

இதனால் சின்னட்டி, புதூா், ஜெகேரி, கௌதாலம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.