பெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

துா்க்கையம்மன் சிலை திறப்பு

கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் துா்க்கையம்மன் சிலை திறக்கப்பட்டதையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

News image

துா்க்கையம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றோா்.

Updated On :15 மே 2026, 10:00 pm IST

கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் துா்க்கையம்மன் சிலை திறக்கப்பட்டதையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ரூ. 3 லட்சத்தில் துா்க்கையம்மன் ஐம்பொன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதையடுத்து, ராகுகால பூஜைகளை நடைபெற்றன. தொடா்ந்து, பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், துா்க்கையம்மன் உற்சவா் வலம் நடைபெற்றது.

இக்கோயிலில் ஜூன் 5-ஆம் தேதி மாலை 5 மணிக்கு பெண்கள் பங்கேற்கும் குத்துவிளக்கு பூஜை நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு 94444 22854, 88704 07734 ஆகிட என்ற எண்களில் தொடா்புகொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.