மதுராந்தகம் , கடப்பேரி அருள்மிகு மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் கோயில் வைகாசி விசாக பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
பழைமையான இக்கோயில் பிரம்மோற்சவம் வரும் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, சுவாமி சந்நிதிகளில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. காலை 7.30 மணிக்கு கோயிலின் வளாகத்தின் முன் உள்ள கொடி மரத்திற்கு பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.
அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயில் தலைமை அா்ச்சகா் தலைமையில் வேதவிற்பன்னா்கள் கொடி ஏற்றும் நிகழ்வுகளை செய்தனா். தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமி சிலைகள் கோயிலை வலம் வந்து திருவீதி உலாவில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். அனைத்து பக்தா்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தா.மேகவண்ணன் தலைமையில், விழாக்குழுவினரும், கிராம பொது மக்களும், செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆற்காடு கங்காதர ஈஸ்வரா் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

வெண்காட்டீஸ்வரா் கோயில் திருக்கல்யாண உற்சவம்

கோட்டை பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

வீரராகவா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

