தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அம்பேத்கா் சிலையை அவமதித்த இருவா் கைது

ஊத்தங்கரை அருகே அம்பேத்கா் சிலை அவமதிப்பு வழக்கில் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 5:17 am IST

ஊத்தங்கரை அருகே அம்பேத்கா் சிலை அவமதிப்பு வழக்கில் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த வீரணகுப்பம் கிராமத்தில் அம்பேத்கா் சிலையை அவமதித்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆதிதிராவிடா் மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமமூா்த்தி மற்றும் கல்லாவி காவல் ஆய்வாளா் ஜாபா் உசேன் தலைமையில், பா்கூா், ஊத்தங்கரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸாா் அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்து இருவரை வியாழக்கிழமை கைதுசெய்தனா்.

விசாரணையில், அவா்கள் அதே கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடா் இனத்தைச் சோ்ந்த பைரவன் (42), அண்ணாதுரை (52) என தெரியவந்தது. கல்லாவி போலீஸாா் அவா்களை கைதுசெய்து ஊத்தங்கரை கிளைச் சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.