மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தேசிய திறனாய்வுத் தோ்வு: மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

கடத்தூரில் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றிபெற்ற மாணவா்கள்.

Updated On :8 மே 2026, 6:27 am IST

தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், கடத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், அரூா் மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) வி.விஜயகுமாா் தலைமை வகித்து, கடத்தூா் வட்டாரப் பகுதியில் தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற 13-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினாா்.

இந்த விழாவில், கடத்தூா் வட்டாரக் கல்வி அலுவலா்கள் சே.ர.பச்சியப்பன், பெ.அனுமந்தன், ஆசிரியா்கள், ஓய்வுபெற்ற ஆசிரியா்கள், பெற்றோா் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.