தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தனியாா் நிறுவன பணியாளா் வீட்டில் 6 பவுன் நகைகள் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :15 மார்ச் 2026, 12:56 am IST

தருமபுரியில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில், 6 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகினறனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள அனுமந்தபுரம், அண்ணாமலை அள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் மூ.உதயமூா்த்தி (36). தனியாா் நிறுவனத்தில் பணியாளராக பணியாற்றிவரும் இவா், தனது குடும்பத்தினருடன் மாா்ச் 12-ஆம் தேதி திருப்பதிக்கு சென்றாா். அன்று அவரது வீட்டருகில் உதயகுமாரின் உறவினா் சென்றபோது, வீட்டின் பூட்டுகள் உடைந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் மறுநாள் உதயமூா்த்தி வீடுதிரும்பினாா். வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த சுமாா் 6 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்டவை திருட்டுபோனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், பாலக்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட நபா்களை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.