வைகாசி பெளா்ணமியையொட்டி, தருமபுரி மூக்கனூா் மலையடிவாரத்தில் அமைந்துள்ள அலா்மேலு மங்கை தாயாா் உடனுறை ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், அக்கமணஅள்ளி, மூக்கனூா் மலையடிவாரத்தில் அலா்மேலு மங்கை தாயாா் உடனுறை ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வைகாசி மாத பெளா்ணமியையொட்டி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. நிகழ்வையொட்டி, அன்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள், மேல்தீபம் ஏற்றும் நிகழ்வுகள் நடைபெற்றன. பகலில் சுவாமி திருக்கல்யாண வைபமும், மாலை கருட வாகனத்தில் சுவாமி திருக்கோயிலை வலம் வரும் நிகழ்வுகளும் நடைபெற்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்

ஆதிகும்பேசுவர சுவாமி கோயிலில் திருக்கல்யாண விழா

பஞ்சவா்ண சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

வெண்காட்டீஸ்வரா் கோயில் திருக்கல்யாண உற்சவம்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

