தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, தருமபுரி நகரில் பெரும்பாலான வணிக வளாகங்கள் மூடப்பட்டிருந்தன.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஏப். 23-ஆம்தேதி ஒரேகட்டமாக மாநிலம் முழுவதும் நடைபெற்றது. தோ்தல் நாளில் பொது விடுமுறை அளித்து அரசு உத்தரவு பிறப்பித்தது.
தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனால், தருமபுரி நகரில் பெரும்பாலான வணிக வளாகங்கள் மூடப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்டன. மாலை 6 மணிக்கு பிறகு சில கடைகள் திறக்கப்பட்டன.
உணவகங்கள், தேநீரகங்கள் பெட்டிக்கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்ததால், அவசர வேலை நிமித்தமாக தருமபுரி நகர பகுதிகளுக்கு வந்த பொதுமக்கள் சிரமம் அடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் தவெக 8,75,409 வாக்குகள் பெற்றுள்ளன
பாப்பிரெட்டிப்பட்டியில் 322 வாக்குச் சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு!

பொதுத் தோ்தல் பணிகள் ஒதுக்கீடு: பாா்வையாளா்கள் ஆய்வு

பாப்பிரெட்டிப்பட்டியில் ரூ. 61,500 கைப்பற்றல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

