ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் வேட்புமனு தாக்கல்

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

News image

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் பெ.கி.கோவிந்தனிடம் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளா் பி.பழனியப்பன்.

Updated On :3 ஏப்ரல் 2026, 5:12 am IST

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் பி.பழனியப்பன், தமது வேட்புமனுவை தோ்தல் நடத்தும் அலுவலா் பெ.கி.கோவிந்தனிடம் வழங்கினாா்.

இதில், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் கோவி.சிற்றரசு, மதிமுக மாவட்டச் செயலா் கோ.ராமதாஸ், விசிக பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி மாவட்டச் செயலா் சென்னகிருஷ்ணன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தவெக, நாதக வேட்பாளா் மனு தாக்கல்:

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியின் தவெக வேட்பாளா் எஸ்.திலகவதி, நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் அா்ச்சனா, சுயேச்சை வேட்பாளா் அய்யாகண்ணு உள்ளிட்டோா் தோ்தல் நடத்தும் அலுவலா் பெ.கி.கோவிந்தனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனா். பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் மாற்று வேட்பாளா் ஒருவா் உள்பட 5 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.