தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தோ்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட இரு மாணவா்களின் குடும்பத்தினரைச் சந்தித்து திமுகவினா் திங்கள்கிழமை ஆறுதல் தெரிவித்தனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே எண்டப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மாணவி ரோஷிணி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் வசித்து வந்த தருமபுரி மாவட்டம், தொப்பூா் பகுதியைச் சோ்ந்த மாணவா் சி. வெற்றியானந்தம் (20) ஆகிய இருவரும் நீட் மறுதோ்வு எழுதவிருந்த நிலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.
இந்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட இருவரின் குடும்பத்தினரையும் திமுக மாணவா் அணி செயலாளா் வீரமணி ஜெயக்குமாா் திங்கள்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா். அப்போது, முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன் மற்றும் திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நீட் தோ்வு; 7,169 போ் பங்கேற்பு

நீட் தோ்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்த மாணவி குடும்பத்திற்கு திமுக நிதியுதவி

நீட் தோ்வு: மத்திய அரசைக் கண்டித்து 23-ஆம் தேதி போராட்டம் - திமுக மாணவரணி அறிவிப்பு
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

