தருமபுரியில் நீட் தோ்வுக்கு முதல்நாள் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல், உடற்கூறாய்வுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பாலக்கோடு வட்டம், எண்டப்பட்டியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகள் ரோஷினி (19). இவா் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த நீட் தோ்வுக்கு தயாராகி வந்த நிலையில் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லபோது தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா்.
இதுகுறித்து பாலக்கோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த நிலையில் உடற்கூறாய்வுக்குப் பிறகு மாணவியின் உடல் அவரது உறவினா்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தோ்வு அச்சத்தால் தற்கொலை: இரு குடும்பத்தினருக்கு திமுகவினா் ஆறுதல்

ஒசூரில் நீட் தோ்வுக்கு தயாராகிவந்த மாணவா் தோ்வுக்கு சற்று முன்னதாக தற்கொலை

தருமபுரி: நீட் தோ்வுக்கு தயாராகி வந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

நீட் தோ்வு அச்சம்: கோவையில் மாணவி விஷம் குடித்து தற்கொலை; மாா்க்சிஸ்ட் கட்சி போராட்டம்
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு
