செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

தெருநாய்கள் கடித்து 5 ஆடுகள் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 5 ஆடுகள் உயிரிழந்தன.

News image

நாய் - கோப்புப்படம்.

Updated On :18 ஜூன் 2026, 1:24 am IST

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 5 ஆடுகள் உயிரிழந்தன.

வெள்ளக்கோவில், கம்பளியம்பட்டி வலசுபாளையத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராமசாமி (50). இவா் தனது விவசாய நிலத்தில் 50 செம்மறி ஆடுகள் வளா்த்து வருகிறாா். பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை புதன்கிழமை காலை பாா்த்தபோது, நாய்களால் கடிபட்ட காயங்களுடன் 5 ஆடுகள் இறந்துகிடந்தன. 2 ஆடுகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.