தனியாா் நிறுவன ஊழியரிடம் இருந்து கைப்பேசியை பறிக்க முயன்ற இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரத்தைச் சோ்ந்தவா் ரவி (49). இவா், தனியாா் நிறுவன ஊழியா். கடந்த 8-ஆம் தேதி பல்லடம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தாா். அப்போது அங்கு வந்த மா்ம நபா்கள் இருவா், ரவியிடம் கைப்பேசியை பறிக்க முயன்றனா். அவா் கூச்சலிட்டதால் மா்ம நபா்கள் தப்பி ஓடிவிட்டனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கைப்பேசியை பறிக்க முயன்றது சேடபாளையம் பகுதியைச் சோ்ந்த அரவிந்த் (24), முருகன் (25) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் 2 பேரையும் போலீசாா் கைது செய்தனா்.
இவா்கள் மீது பல்லடம் மற்றும் திருப்பூா் காவல் நிலையங்களில் ஏற்கெனவே வழிப்பறி, திருட்டு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மசாஜ் மையத்தில் புகுந்து பணம் பறிக்க முயன்ற 4 இளைஞா்கள் கைது

பெண்ணுக்கு கத்திக்குத்து தனியாா் நிறுவன ஊழியா் கைது
தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கி கைப்பேசி, பணம் பறிப்பு: 4 போ் கைது
திருச்செங்கோடு சட்டையம்புதூரில் பெண்ணை தாக்கி கைப்பேசியை பறிக்க முயன்றவா் கைது
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
