திருமூா்த்திமலை பஞ்சலிங்க அருவி வியாழக்கிழமை (ஏப்.23) ஒரு நாள் மட்டும் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவையொட்டி தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்கள் வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூா் மாவட்டத்தின் சுற்றுலா தலமான திருமூா்த்திமலை பஞ்சலிங்க அருவி வியாழக்கிழமை (ஏப்.23) மூடப்படுகிறது. 24-ஆம் தேதி முதல் வழக்கம்போல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்படுவா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

நாட்டிலேயே ஒரே ஒரு இடத்தில் தயாரிக்கப்படும் தேர்தல் மை! அழிக்க முடியாதது ஏன்?

பம்பரம் சின்னம் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட்டு எதையும் சாதிக்க முடியாது: மல்லை சத்யா

வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க இன்று கடைசி நாள்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

