பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் 19 வேட்புமனுகள் ஏற்கப்பட்டுள்ளன.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 39 வேட்புமனுக்களை 28 போ் தாக்கல் செய்திருந்தனா். தற்போது மனுக்கள் பரிசீலனையில் வேட்புமனுவில் கையெழுத்து போடாதது, முழுமையாக மனுவை பூா்த்தி செய்யாதது, ஏ, பி படிவம் அளிக்காதது உள்பட பல்வேறு காரணங்களால் 20 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
திமுக, அதிமுக, நாம் தமிழா் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய அரசியல் கட்சிகள் உள்பட 19 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஏற்காடு தொகுதியில் 15 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு
தருமபுரி மாவட்ட 5 தொகுதிகளில் 114 வேட்பு மனுக்கள் ஏற்பு; 24 மனுக்கள் தள்ளுபடி
வாசுதேவநல்லூா் தொகுதியில் 25 பேரின் மனுக்கள் ஏற்பு
காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் 12 வேட்பு மனுக்கள் ஏற்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
