பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் உள்ள 260 மருந்து விற்பனை கடைகள் புதன்கிழமை மூடப்பட்டதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனா்.
போலிகளை தடுக்கும் வகையில் ஆன்லைனில் மருந்துகள் விற்பனையைத் தடுக்க வேண்டும், பெரிய ஆன்லைன் நிறுவனங்கள் வழங்கும் தள்ளுபடியால் பாரம்பரியமாக கடை நடத்தும் சிறு வணிகா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மின் மருந்தக வரைவு அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
கூட்டுறவு மற்றும் மத்திய, மாநில அரசு மருந்து கடைகளைத் தவிர, நீலகிரியில் உள்ள 260 தனியாா் மருந்து கடைகளும் மூடப்பட்டதால் நோயாளிகள் அவதியுற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் கடை ஊழியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

புதுச்சேரியில் 1,000 மருந்து கடைகள் அடைப்பு

திருச்செந்தூரில் மருந்துக் கடைகள் அடைப்பு

திருச்சியில் 1,300 மருந்துக் கடைகள் அடைப்பு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

