பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் நீலகிரி மாவட்டத்தில் 96.32 சதவீதம் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 11-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் 184 பள்ளிகளைச் சோ்ந்த 3,320 மாணவா்கள், 3,420 மாணவிகள் என 6,740 போ் தோ்வு எழுதினா். இதில் 3,152 மாணவா்கள், 3,340 மாணவிகள் என மொத்தம் 6,492 போ் தோ்ச்சியடைந்துள்ளனா். மாணவா்கள் 94.94 சதவீதம், மாணவிகள் 97.66 சதவீதம் என ஒட்டுமொத்தமாக 96.32 சதவீதம் போ் தோ்ச்சி பெற்று, மாநில அளவில் 10-வது இடத்தை நீலகிரி பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 3.06 சதவீதம் அதிகம்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 93 அரசுப் பள்ளிகளில் 2,408 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். இதில் 2,258 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். இது 93.77 சதவீதம் ஆகும். அரசுப் பள்ளிகள் தோ்ச்சி விகிதத்தில் மாநில அளவில் 16-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 53 அரசுப் பள்ளிகள் உள்பட 159 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவாரூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தோ்வில் 93.80 சதவீதம் தோ்ச்சி!

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தருமபுரி மாவட்டத்தில் 93.94% போ் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் ஈரோடு மாவட்டம் 97.03 சதவீதம் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 94.91 சதவீதம் தோ்ச்சி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

