நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

கூடலூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 130 வழக்குகளுக்கு தீா்வு

கூடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 130 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

News image

கூடலூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தீா்வு ஆணையை வழங்கும் நீதிபதிகள்.

Updated On :14 ஜூன் 2026, 2:44 am IST

கூடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 130 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் கூடலூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் தலைவா் மற்றும் சாா்பு நீதிபதி எல்.கமலக்கண்ணன், முதன்மை உரிமையியல் நீதிபதி மற்றும் நீதித் துறை நடுவா் ஜீ.கணேசன், கூடுதல் உரிமையியல் நீதிபதி பி.முருகேசன் ஆகியோா் தலைமையில் வழக்குரைஞா்கள் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

இந்த மக்கள் நீதமன்றத்தில் ரூ.2 கோடியே 13 லட்சம் மதிப்பிலான 130 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.