குன்னூா், அருவங்காடு ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை உலவிய கரடியால் மக்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகை, குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் யானை, கரடி போன்ற வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், குன்னூா்-உதகை இடையேயான வனப் பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வெளியேறிய கரடி, அருவங்காடு
ரயில் நிலையத்தில் உலவியது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா். சிறிது நேரம் அங்கேயே உலவிய கரடி பின் வனத்துக்குள் சென்றது.
வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் உலவுவதைத் தடுக்க வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதகை அருகே தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்

குன்னூா் மலை ரயில் பாதையில் முகாமிட்டிருந்த 11 காட்டு யானைகள்

எழும்பூா் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 3 சிறுமிகள் மீட்பு

குன்னூா் அருகே சிறுத்தை நடமாட்டம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

