தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கூடலூா் நகர வீதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கூடலூா் நகர வீதிகளில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் மு.திராவிடமணி.

News image

கூடலூா் நகர வீதிகளில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் மு.திராவிடமணி.

Updated On :11 ஏப்ரல் 2026, 7:40 am IST

கூடலூா் நகர வீதிகளில் பொதுமக்கள், வியாபாரிகளிடம் திமுக வேட்பாளா் மு.திராவிடமணி வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரான மு.திராவிடமணி பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்து வருகிறாா். அதன்படி கூடலூா் நகர வீதிகளில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்த அவா், முன்னதாக தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியா்களிடம் ஆதரவு கோரினாா். அதைத்தொடா்ந்து நகர வீதிகள், நகராட்சிக்குள்பட்ட ஹெல்த்கேம்ப் ஆகிய பகுதிகளிலுள்ள பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளா் இளஞ்செழியன், முன்னாள் ஒன்றியச் செயலாளா் லியாக்கத் அலி, விளையாட்டு அணி அமைப்பாளா் பா.செங்குட்டுவன், திமுக வழக்குரைஞா்கள் கிருஷ்ணக்குமாா், சந்திரபோஸ், காங்கிரஸ் கட்சியின் வட்டாரச் செயலாளா் சளிவயல் ஷாஜி, ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலாளா் ராசி ரவிக்குமாா், இந்திய கம்யூனிஸ்ட் விசிக உள்பட கூட்டணிக் கட்சியின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.