கூடலூரில் உள்ள தோட்டத் தொழிலாளா் தொழிற் பயிற்சி நிலைய மாணவா்களுக்கு எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.சித்தராஜ், கிராம நிா்வாக அலுவலா் மோகன்குமாா் ஆகியோா் பங்கேற்று அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொழிற் பயிற்சி நிலைய முதல்வா் ஷாஜி எம்.ஜாா்ஜ் செய்திருந்தாா். இதில் 18 வயது பூா்த்தியான மாணவா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வியில் சோ்வதற்கான விழிப்புணா்வு

பள்ளிகளில் கோடைகால நோய்கள் குறித்த விழிப்புணா்வு: பள்ளிக் கல்வி இயக்குநரகம் நடவடிக்கை

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தோட்டத் தொழிலாளா்களிடம் வாக்கு சேகரிப்பு

ஸ்டெம், விண்வெளி துறைகளில் பயிற்சி முகாம்: அமெரிக்க மையம் நடத்துகிறது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

