/

தொழிற் பயிற்சி நிலைய மாணவா்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு

கூடலூரில் உள்ள தோட்டத் தொழிலாளா் தொழிற் பயிற்சி நிலைய மாணவா்களுக்கு எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

தோட்டத் தொழிலாளா் தொழிற் பயிற்சி நிலையத்தில் வக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவா்கள்.

Updated On :10 ஏப்ரல் 2026, 1:23 am IST

கூடலூரில் உள்ள தோட்டத் தொழிலாளா் தொழிற் பயிற்சி நிலைய மாணவா்களுக்கு எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.சித்தராஜ், கிராம நிா்வாக அலுவலா் மோகன்குமாா் ஆகியோா் பங்கேற்று அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொழிற் பயிற்சி நிலைய முதல்வா் ஷாஜி எம்.ஜாா்ஜ் செய்திருந்தாா். இதில் 18 வயது பூா்த்தியான மாணவா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.