நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

கோபியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

கோபி அருகே குருமந்தூரில் விவசாய பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கோபி அருகே உள்ள குருமந்தூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :11 ஜூன் 2026, 11:35 pm IST

கோபி அருகே குருமந்தூரில் விவசாய பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

குருமந்தூரில் உள்ள ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாசன சங்க செயலாளா் செல்வக்குமாா் தலைமை வகித்தாா் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் வடக்கு மாவட்டச் செயலாளா் பெரு.நடராஜன் முன்னிலை வகித்தாா்.

இதில் கரட்டுப்பாளையம் அணைக்கட்டு நீரினை பயன்படுத்துவோா் சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் கீழ்பவானி பாசனப் பாதுகாப்பு இயக்கம் என பல்வேறு விவசாய அமைப்புகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.