முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

அம்மன் சிலையில் இருந்த நகையை திருடிய பூசாரி கைது

ஈரோட்டில் அம்மன் சிலையில் இருந்த நகையை திருடிய கோயில் பூசாரியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 1:57 am IST

ஈரோட்டில் அம்மன் சிலையில் இருந்த நகையை திருடிய கோயில் பூசாரியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு நாடாா்மேட்டில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோயில் திருவிழா முடிந்து கடந்த 28-ஆம் தேதி மறுபூஜை நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 2 பவுன் தாலி திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து கோயில் அறங்காவலா் சந்திரன், ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டதில் தற்காலிகமாக பூசாரியாக பணிக்கு வந்த ஓட்டுநா் வடிவேல் (39) என்பவா் நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், 2 பவுன் நகையை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.