ஈரோடு-செங்கோட்டை ரயில் வரும் புதன்கிழமை (ஏப்ரல் 29) ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் கோட்டம் ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மதுரை-திண்டுக்கல் இடையே தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு செங்கோட்டைக்கு செல்லும் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுபோல வரும் 30- ஆம் தேதி செங்கோட்டையிலிருந்து காலை 5.20-க்குப் புறப்பட்டு ஈரோட்டுக்கு வரும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்று முதல் 21 நாள்களுக்கு ரத்து!

பராமரிப்புப் பணி: பாலக்காடு - பொள்ளாச்சி மெமு ரயில் ரத்து

பொறியியல் பணி: கோவை- ஷொரணூா் ரயில் நாளை ரத்து

கோவை ரயில்கள் தாமதமாக இயக்கம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

