மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பவானிசாகா் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம்

பவானிசாகா் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பி.எல்.சுந்தரத்துக்கு ஆதரவாக சத்தியமங்கலத்தில் திமுக கூட்டணிக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டனா்.

News image

சத்தியமங்கலத்தில்  இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி  வேட்பாளா்  பி.எல். சுந்தரத்துக்கு  ஆதரவாக  வாக்கு சேகரிக்கும்  பல் சமய  நல்லுறவு  இயக்கத்தினா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 2:18 am IST

பவானிசாகா் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பி.எல்.சுந்தரத்துக்கு ஆதரவாக சத்தியமங்கலத்தில் திமுக கூட்டணிக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டனா்.

பவானிசாகா் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பி.எல். சுந்தரத்தை ஆதரித்து பல்சமய நல்லுறவு இயக்க மாநிலத் தலைவா் ஹாஜி முகமது ரபிக் தலைமையில் திமுக கூட்டணிக் கட்சியினா் சத்தியமங்கலம் நகா்ப் பகுதியில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தனா்.

மாதந்தோறும் பெண்களுக்கு ரூ. 2 ஆயிரம் உரிமைத் தொகை, ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் வழங்குதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றுவதால் திமுகவை ஆதரியுங்கள் என துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.