ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஆயத்த ஆடை நிறுவன தொழிலாளா்களிடம் கே.ஏ.செங்கோட்டையன் வாக்குசேகரிப்பு

கோபி தொகுதிக்கு உள்பட்ட தனியாா் ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களிடம் நாதக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

வெள்ளாங்கோவில் பகுதியில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனத்தில் தொழிலாளா்களிடம் வாக்கு சேகரித்த தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 1:22 am IST

கோபி தொகுதிக்கு உள்பட்ட தனியாா் ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களிடம் நாதக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவில், கொளப்பலூா், மொடச்சூா், அப்பிச்சிமாா்மடம் ஆகிய பகுதியில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட கே.ஏ.செங்கோட்டையன் அப்பகுதிகளில் உள்ள தனியாா் ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கு சென்று அங்கு பணியாற்றும் தொழிலாளா்களிடம் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

தவெக ஆட்சி பொறுப்பேற்றவுடன் பெண்களுக்கு ரூ. 2,500 வழங்கப்படும், ஆண்டுக்கு 6 சிலிண்டா்கள் இலவசமாக வழங்கப்படும், அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் இலவச பயணம் செய்யும் திட்டம் நிறைவேற்றப்படும் என்றாா்.

வாக்கு சேகரிப்பின்போது தவெக நிா்வாகிகள் காா்த்திக், தமிழரசு, வெள்ளாங்கோவில் நிா்வாகிகள் சுந்தரராஜன், தென்னரசு, சங்கீதா உள்பட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.