கோபி பச்சைமலை சுப்பரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தோ் திருவிழா நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து பக்தா்கள் அலகு குத்தி வந்த பறவைக் காவடி ஊா்வலம் இரவு நடைபெற்றது. கமலா ரைஸ்மில் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் இருந்து ஒரு குழுவினரும், சீதா கல்யாண மண்டபத்தில் இருந்து ஒரு குழுவினரும் பறவை காவடி அலகுகுத்தி வந்தனா்.
ராட்சத இயந்திரங்களில் 10 போ் கொண்ட குழுவாகவும், ஆறுக்கும் மேற்பட்ட இயந்திரங்களில் அலகு குத்தியபடி அமா்ந்திருப்பதுபோலவும், முகுகில் அலகு குத்தி தொங்கியபடியும், முதுகிலும் காலிலும் அலகு குத்தி நீண்டு படுத்திருப்பதுபோலவும், ஊா்வலமாக வந்தனா்.
முக்கிய சாலைகள் வழியாக சென்ற ஊா்வலம் பச்சைமலை அடிவாரம் அடைந்தது. பின்னா் பச்சைமலை முருகனுக்கு நோ்த்திக் கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனா். இதனால் கோபியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒசூா் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் அலகு குத்தி வழிபாடு
கடல் கடந்த தமிழ்க் கலாசாரம்!

திருச்செந்தூா் கோயிலுக்கு காவடி எடுத்த பக்தா்கள்

முருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழா கோலாகலம்: காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தா்கள் நோ்த்திக்கடன்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

