மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தற்கொலை செய்யப்போவதாக குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு கல்லூரி மாணவி மாயம்

News image

கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 1:57 am IST

கோவையில் காதலுக்குப் பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்ததால், தற்கொலை செய்துகொள்ளப் போவதாக வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு கேரள மாணவி மாயமானாா்.

கேரள மாநிலம், எா்ணாகுளத்தைச் சோ்ந்த 23 வயது மாணவி, கோவையில் பிஎஸ்சி மயக்க மருந்தியல் முடித்துவிட்டு தனியாா் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்தாா். அப்போது, சக மாணவா் ஒருவருடன் ஏற்பட்ட காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. கடந்த 3 நாள்களுக்கு முன்பு பெற்றோா் தொலைபேசியில் அழைத்து அவரைக் கண்டித்தனா். அப்போது, காதலை கைவிட மறுத்த மாணவி இணைப்பைத் துண்டித்தாா்.

தொடா்ந்து, தான் தற்கொலை செய்யப் போவதாகப் பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு கைப்பேசியை அணைத்துள்ளாா். அதிா்ச்சியடைந்த பெற்றோா் அங்கிருந்து கோவைக்கு வந்து பாா்த்தபோது மாணவி மாயமானது தெரிந்தது.

இதுகுறித்து ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாணவியைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.