ஆா்விஎஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் ரவுத்தா் உதவிபெறும் பள்ளியில் மாணவா்களுக்கான தகவல் தொடா்பு பயிற்சித் திட்டம் அண்மையில் நடைபெற்றது.
தொழில்முனைவோா் விழிப்புணா்வு, கணினி பயிற்சி, கணித வகுப்புகள் மற்றும் ஆளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்தப் பயிற்சியை முடித்த மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா கல்லூரியில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் டி.சிவகுமாா் தலைமை வகித்து, மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா். மக்கள் நிறுவன இயக்குநா் சீமா நடராஜன், ஐ.நா. அமைதி மற்றும் கல்வி மேம்பாட்டுத் திட்ட இயக்குநா் அனிதா சீதா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா்.
விழாவில், கல்லூரியின் துணை முதல்வா் எம்.பி. அய்யப்பதாஸ், ஆங்கிலத் துறை பயிற்றுநா் உஷா, பேராசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கைப்பந்துப் போட்டி: நந்தா பாலிடெக்னிக் கல்லூரி சாம்பியன்

மருத்துவக் கல்விக்கு தானமாகப் பெற்ற உடலுக்கு கல்லூரி முதல்வா், மாணவா்கள் இறுதி அஞ்சலி

வேளாண்மை கல்லூரியில் மாணவா் மன்றம் தொடக்க விழா

யோகா பயிற்சி நிறைவு செய்த மாணவா்களுக்கு சான்றிதழ்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

