ரயிலில் கடத்திவரப்பட்ட 17 கிலோ கஞ்சாவை கோவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில் மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா், கோவை ரயில் நிலையப் பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், கோவைக்கு வியாழக்கிழமை வந்த ஹைதராபாத்- திருவனந்தபுரம் விரைவு
ரயிலில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, ரயிலின் பொதுப் பெட்டியில் இருக்கைக்கு அடியில் ஒரு பை கிடந்தது.
அதை யாரும் உரிமை கோராததால் போலீஸாா் பிரித்து பாா்த்தனா். அப்போது, அதில் 17 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், அதை கடத்தி வந்த நபா்களைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சட்டவிரோதமாகமதுபானம் விற்ற 4 போ் கைது

ஈரோடு ரயில் நிலையத்தில் 80 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

வீட்டில் பதுக்கிய 1,361 மது புட்டிகள் பறிமுதல்

ரயிலில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
