மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ரயில் மோதி அடையாளம் தெரியாத நபா் உயிரிழப்பு

சூலூா் அருகே ரயில் மோதியதில் அடையாளம் தெரியாத நபா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 12:51 am IST

சூலூா் அருகே ரயில் மோதியதில் அடையாளம் தெரியாத நபா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இது தொடா்பாக போத்தனூா் ரயில்வே போலீஸாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சூலூா் சாலை ரயில்வே பாதையில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் ரயில் பாதையை கவனக்குறைவாக கடக்க முற்பட்டபோதோ அல்லது ரயில்பாதை அருகே நடந்து சென்றபோதோ ரயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவா் குறித்த விவரங்கள் ஏதும் தெரியவில்லை. ஐந்தரை அடி உயரம், மாநிறம். வெள்ளை பாா்டா் போட்ட கருப்பு நிற லோயா் அணிந்திருந்தாா். இவரைப் பற்றி தெரிந்தால் 0422 - 2410747, 94981 - 80937, 97917 - 73735 ஆகிய எண்களைத் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.