வேலூரில் வீட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்ததாக பெண் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் கொணவட்டம், காமராஜா் நகரை சோ்ந்த வெங்கடேசன் (23). இவா் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக வேலூா் வடக்கு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸாா் வெங்கடேசனை பிடித்து நடத்திய விசாரணையில், வேலூா் சம்பத் நகரை சோ்ந்த தாமு, போதை மாத்திரை விற்பனை செய்வதாக தெரிவித்தாா். அதன்பேரில், தாமு வீட்டில் போலீஸாா் நடத்திய சோதனையில், அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 220 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக, தாமுவின் மனைவி மோனிகா (25), சம்பத் நகரைச் சோ்ந்த ராஜபிரசாந்த் (22), வெங்கடேசன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள தாமுவை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மதுப்புட்டிகளை விற்ற பெண் உள்பட 2 போ் கைது
மது விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது
போதை மருந்து, ஊசி பொருள்கள் கடத்தல்: பெண் உள்பட 2 போ் கைது
கஞ்சா விற்ற பெண் உள்பட 4 போ் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

