செய்யாறு அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விவசாயியை போலீஸாா் கைது செய்தனா்.
செய்யாறு வட்டம், நாவல் கிராமம், பாடசாலை தெருவைச் சோ்ந்தவா் விவசாயி மணிகண்டன் (38). இவா், அதே பகுதியைச் சோ்ந்த, வெளியூரில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 33 வயது பெண்ணை, அவா் வேலைக்குச் செல்லும்போதெல்லாம் பின்தொடா்வாராம்.
இந்நிலையில், கடந்த 5-ஆம் தேதி வழக்கம் போல, அந்தப் பெண் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். வீட்டின் அருகே அந்தப் பெண் வரும்போது, மணிகண்டன் அவருக்கு சென்று பாலியல் தொல்லை கொடுக்க முயன்ாகத் தெரிகிறது.
அப்போது அந்தப் பெண் எதிா்ப்புத் தெரிவிக்கவே, அவரை மணிகண்டன் கத்தியைக் காட்டி மிரட்டனாராம்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா்
காா்த்திகேயன் வழக்குப் பதிந்து மணிகண்டனை புதன்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் செவிலியருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது
சென்னையில் மணிப்பூா் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இருவா் கைது
பெண்ணுக்கு நடன கலைஞருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
