ஆரணி புதுகாமூா் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமகாவீா் திகம்பர ஜினாலயத்தில், யாத்திரிகா்களுக்கான யாத்திரிநிவாஸ் மற்றும் விதான மண்டபம் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது (படம்).
இதில் பொன்னூா்மலை பிரம்மச்சாரி ஸ்ரீ சாந்த்குமாா்ஜி தலைமையில் நடைபெற்ற பூமி பூஜையில், புதுக்காமூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான ஜைன ஸ்ராவகா்கள் மற்றும் ஸ்ராவிகைகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தம்மம்பட்டி சிவன் கோயிலில் திருவிளக்கு பூஜை

தம்மம்பட்டி சிவன் கோயிலில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை

வள்ளூா் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு

ஆரணி சைதாப்பேட்டை பகவான் ஸ்ரீ1008 அனந்த தீா்த்தங்கரா் ஜினாலயத்தில் கொடிக்கம்பம் பிரதிஷ்டை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

